Sidhariyal
வலைப்பதிவு
நிலா, கொடிமரம், கருவறை ஒரே நேர்கோட்டில் அமையும் அறிய காட்சி

நிலா, கொடிமரம், கருவறை ஒரே நேர்கோட்டில் அமையும் அறிய காட்சி

March 4, 2026 இன்று பங்குனி உத்திரம், வரும் march – 21 – சமநாள்

இன்று march – 04 – 2026 . பங்குனி – 14 – 5127 புதன்கிழமை. பங்குனி உத்திரம். மதியம் வெயிலில் வெளியே தலைகாட்ட முடியவில்லை.

நித்தமும் நிந்தன் நினைவுடன். நம் முன்னோர்கள் நமக்கு கொடுத்த கொடைகளை, மறந்த, மறைத்த மரபுகளை நினைவு படுத்துதல் இந்த நூல்.

நித்தமும் நிந்தன் நினைவுடன். நம் முன்னோர்கள் நமக்கு கொடுத்த கொடைகளை, மறந்த, மறைத்த மரபுகளை நினைவு படுத்துதல் இந்த நூல்.

பூமியின் சாய்ந்து 23.5°
பூமியின் சாய்ந்து 23.5°
247 ஆண்டுகள் (ஒரு ஆண்டு = 360 திதி அல்லது 354 நாட்கள்)

247 ஆண்டுகள் (ஒரு ஆண்டு = 360 திதி அல்லது 354 நாட்கள்)

Visualizing sin(π-θ) = sinθ When angle shifts by π, sine smoothly transforms into sine. This isn’t a formula to memorize — it’s geometry in motion.

Visualizing sin(π-θ) = sinθ When angle shifts by π, sine smoothly transforms into sine. This isn’t a formula to memorize — it’s geometry in motion.

இதுதான் #வக்ரம்.

இதுதான் #வக்ரம்.

எனவே கலியுக ஆண்டு 5126 என்பதால் 1900-த்தில் 2160 ஆண்டுகள் மேசராசியில் திரிந்த சூரியன் மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகி விட்டதால்

எனவே கலியுக ஆண்டு 5126 என்பதால் 1900-த்தில் 2160 ஆண்டுகள் மேசராசியில் திரிந்த சூரியன் மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகி விட்டதால் நாம் மீனராசியை முதல் கட்டமாக ஆக்கி உத்ரட்டாதியை முதல் நல்சித்திரமாக மாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளது.

வருடம் = 12 x 27 = 324, வருசம் 365.25 நாட்கள்., சந்திரமான ஆண்டு12 x 29.5 = 354 நாட்கள் அல்லது 360 திதி. , சூரியமான ஆண்டு = 365.25 நாட்கள் அல்லது 370.37 திதி.

2. திதி திதி என்பதும் 20,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வழக்கத்தில் இருந்துள்ளது. திங்கள் நமது பூமியை 29.5 (30 திதி) நாட்களுக்கு ஒரு முறை சுற்றி வருகின்றது. அதே போல் நிலா தன்னைத் தானே சுற்றிக் கொள்வதற்கும் அதே 29.5 நாட்கள் அ…

மூன்றாம் தமிழ்ச் சங்கத்தில் உருவாக்கிய பஞ்சாங்கத்தில் 5 அங்கங்கள் இருந்தன.

மூன்றாம் தமிழ்ச் சங்கத்தில் உருவாக்கிய பஞ்சாங்கத்தில் 5 அங்கங்கள் இருந்தன. ஒன்று – கிழமை இரண்டு – திதி மூன்று – நல்சித்திரம் (நட்சத்திரம்) நான்கு – யோகம் ஐந்து – கரணம்

கலியாண்டு என்பது இப்பொழுது 5126 என போட்டுக் கொண்டு உள்ளோம்

கலியாண்டு என்பது இப்பொழுது 5126 என போட்டுக் கொண்டு உள்ளோம். இந்த கணக்கின் படி நம் திருவில்லிப்புத்தூரைச் சேர்ந்த கிருட்டிணன் சமாதி ஆகி 5126 வருசங்கள் (365.25 நாட்கள் அல்லது 370.37 திதி) ஆகிவிட்டது.என அர்த்தம். இதன் படி கொண்டால் மேச…

மகாசிவராத்திரி மாசி மாதத்தில் வரும் அமாவாசைக்கு முதல் நாளான 14-ம் தேய்பிறையில் வரும் இரவை கொண்டாடுவோம்.

மகாசிவராத்திரி மாசி மாதத்தில் வரும் அமாவாசைக்கு முதல் நாளான 14-ம் தேய்பிறையில் வரும் இரவை கொண்டாடுவோம். சித்தரியல் நாட்காட்டிக்கும் திருத்தப்படாத நாட்காட்டிக்கும் 24 நாட்கள் வேறுபாடு. 360 திதிகள் 12 அமாவாசைக்கு.