Sidhariyal
வலைப்பதிவு
சிவவாக்கியம் பாடல் 319 – ஆ கி கூ!

319. ஆ கி கூ வென்றே உரைத்த அட்சரத்தின் ஆனந்தம், யோகி , யோகி என்பர் கோடி , உற்றறிந்து கண்டிடார் ! ஊகமாய் மனக் குரங்கு பொங்குமங்குமிங்குமாய், ஏகம் ஏகமாகவே இருப்பர் கோடி கோடியே !

Sidharial.Com. யிល់ வளைதளத்தில் சோதிடம் பகுதியில் உள் நுழைவது எப்படி?

Sidharial.Com. யிល់ வளைதளத்தில் சோதிடம் பகுதியில் உள் நுழைவது எப்படி?

ஆடி மாதம் கர்ப்போட்ட தரவுகள் எடுக்கத் தயாராக வேண்டும்.

இந்த ஆனி பெளர்ணமிக்குப் பின்பு காற்று பலமாக வீசும். ஆடி மாதம் கர்ப்போட்ட தரவுகள் எடுக்கத் தயாராக வேண்டும். போன முறை மார்கழியில் எடுத்த தரவுகளின்படி ஆடி – 18 க்குப் பிறகு புரட்டாசி மத்தி வரை மழை குறைவு. புரட்டாசியின் பின் பா…

சிவவாக்கியம் பாடல் 318 – பழுத்திடான், அழித்திடான் !

318. பழுத்திடான், அழித்திடான், மாய ரூபம் ஆகிடான். கழன்றிடான், வெகுண்டிடான், கால கால காலமும். துவண்டிடான், அசைந்திடான், தூய தூபம், ஆகிடான். சுவன்றிடான், உரைத்திடான், சூட்ச, சூட்ச சூட்சமே!

சிவவாக்கியம் பாடல் 317 – வாளுரையுள் வாள் !

317. வாளுரையுள் வாள் அடக்கம், வாயுரையுள் வாய் அடக்கம். ஆளுரையுள் ஆளடக்கம், அருமை என்ன வித்தை காண். தாளுரையுள் தாளடக்கம் தன்மையான தன்மையும், நாளுரையுள் நாளடக்கம் நானும் நீயும் கண்டதே!

குரு பெயர்ச்சி இந்த வருசம் 2025 June மாதம் 10 ஆம் தேதி அதிகாலை 2 மணி 31 நிமிடம்.

குரு பெயர்ச்சி இந்த வருசம் 2025 June மாதம் 10 ஆம் தேதி அதிகாலை 2 மணி 31 நிமிடம்.

சிவவாக்கியம் பாடல் 316 – மௌன அஞ்செழுத்திலே!

316. மௌன அஞ்செழுத்திலே! வாசி ஏறி மெல்ல வே! வானளாய் நிறைந்த சோதி மண்டலம் புகுந்த பின்! அவனும் நானும் மெய் கலந்து அனுபவித்த அளவிலே ! அவனும் உண்டு , நானும் இல்லை, யாரும் இல்லை ஆனதே!

சிவவாக்கியம் பாடல் 315 – புவன சக்கரத்துலே

315. புவன சக்கரத்துலே , பூத நாத வெளியிலே! பொங்கு தீப அங்கியுள், பொதித்தெழுந்த வாயுவை ! தவன சோமன் இருவரும், தாம் இயங்கும் வாசலில், தண்டு மாறி ஏறி நின்ற சரசமான வெளியிலே!

60 வயது கடந்த நாள் இன்று எனக்கு.

60 வயது கடந்த நாள் இன்று எனக்கு. (22 – 5 – 1965 ) பிறந்து 60 வயதில் இளமை முடித்து, முதுமைக்குள் புகும் நாள். நான் பிறந்ததிலிருந்து குரு 5 முறையும், சனி இரண்டு முறை ரவியை சுற்றி வந்து , ரவி ஒரு திகிரி நகர்ந்து விட்ட…

சாகாகலை!!!

சாகாகலை!!! ? விந்தாய் வந்தாய் விந்தை மனிதா தனியாய் பிறந்து தவழ்ந்தே எழுந்தாய் அணியாய் சேர்ந்தே குழியில் விழுந்தாய்

ஆறிய தேனீரும் ஆறாத மனமும்!!!

ஆறிய தேனீரும் ஆறாத மனமும்!!! ??? மழை கேட்டு வான் பார்த்து நான் நிற்க மரம் கேட்டு மண் பார்த்து வான் நின்றது

சுற்றும் பூமி சற்றே

சுற்றும் பூமி சற்றே தலை சாய்த்து பார்க்க கடல் பயணிக்கும் உடல் சயனிக்கும் கண் கொண்டு பார்த்த பாலை கடல் கொண்டு பாக்கும் வேளை மீனும் மலையேறும் கடலும் சோலையாகும் திரிகோணம் மறைகோணம் ஆகும்