தொடர்ந்து ஓடும் நிழல்
தொடர்ந்து ஓடும் நிழலின் முனையை குறித்துக் கொண்டு வர வேண்டும். ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கு ஒரு முறை நிழலின் முனையை குறித்து கோடு போட்டால் வளைவு சமநாள் அன்று இருக்காது. இந்த சித்திரை முதல் புரட்டாசி வரை உள் வளைந்து கானப்பட்ட வளைவு…
சிவவாக்கியம் பாடல் 292 – குண்டலத்து உள்ளே
292. குண்டலத்து உள்ளே உள்ளே, குறித்தகத்து நாயகன். கண்ட வந்த மண்டலம், கருத்தளித்த கூத்தனை, விண்டலர்ந்த சந்திரன், விளங்குகின்ற மெய்ப்பொருள், கண்டு கொண்ட மண்டலம் சிவாயம் , அல்லதில்லையே!.
சிவவாக்கியம் பாடல் 291 – சுக்கிலத்தடியுலே ! சுழித்ததோர்
291. சுக்கிலத்தடியுலே ! சுழித்ததோர் எழுத்துலே! அக்கரத்தடியுலே! அமர்ந்த ஆதி சோதி நீ ! உக்கரதடியுளே! உணர்ந்த அஞ்செழுத்துளே! அக்கரம் அதாகியே ! அமர்ந்ததே சிவாயமே!
Nios equalent 10th and 12th
சிவவாக்கியம் பாடல் 290 – மூல வாசல்
290. மூல வாசல் மீதுலே , ஓர் முச்சதுரம் ஆகியே! நாலு வாசல் எண் விரல் , நடு உதித்த மந்திரம். கோலம் ஒன்றும் அஞ்சுமாம், இங்கலைந்து நின்ற நீ, வேறு வேறு கண்டிலேன் விளைந்ததே! சிவாயமே.
சிவவாக்கியம் பாடல். 290 – ஆகமத்தின் உட்பொருள்
290. ஆகமத்தின் உட்பொருள் அகண்ட மூலம் ஆதலால், தாக, போக மின்றியே தரித்ததற் பரமும் நீ, ஏக பாதம் வைத்து எனை உணர்த்தும் ஐஞ்செழுத்துலே ! ஏக போகம் ஆகியே இருந்ததே சிவாயமே!
இறப்பு ஏன் முக்கியமானது?
எல்லோரும் மரணத்திற்கு பயப்படுகிறார்கள், ஆனால் பிறப்பு மற்றும் இறப்பு என்பது படைப்பின் விதிகள். இது பிரபஞ்சத்தின் சமநிலைக்கு அவசியம். அது இல்லாமல், மனிதர்கள் ஒருவருக்கொருவர் ஆதிக்கம் செலுத்துவார்கள். எப்படி? இந்தக் கதையைப் படியுங்கள்…
விநாகயதர் சதுர்த்தி விழா செப்டம்பர் – 7
விநாகயதர் சதுர்த்தி விழா செப்டம்பர் – 7 புரட்டாசி – 16 சனிக்கிழமை மாலை 5. 53 pm வரைக்கும்.
தற்போது மூன்றாம் பிறை நிலவு வெள்ளி கோளுடன் காணப்படுகிறது. வாய்ப்புள்ளவர்கள் கண்டுகளியுங்கள்
சிவவாக்கியம் பாடல். 289 – அக்கரந்த அக்கரத்தில்
289. அக்கரந்த அக்கரத்தில் உட்கரந்த அக்கரம். சக்கரத்து சிவ்வை உண்டு செம்புலத்திருந்ததும், செக்கரந்த எண்ணெய் போல் எவ்வெழுத்தும் எம்பிராண், உட்கரந்து நின்ற நேர்மை, யாவர் காண வல்லரே?
சிவவாக்கியம் பாடல் 288 – அஞ்சு கோடி
288. அஞ்சு கோடி மந்திரம், அஞ்சுலே அடங்கினால், நெஞ்சு கூற உம்முளே, நினைப்பதோர் எழுத்துளே, அஞ்சு நாலு மூன்றதாகி உம்முளே அடங்கினால், அஞ்சும் ஓர் எழுத்ததாய் அமைந்ததே சிவாயமே!.
குழந்தைகளுக்கு அமாவாசை வழிபாடு அறிமுகம்.