ஒரு நட்சத்திரத்திற்கு 4 பாதங்கள்.
ஒரு நட்சத்திரத்திற்கு 4 பாதங்கள். திகிரி கணக்கில் 13 திகிரி.20 கலைகள். = 13.33 ஒரு பாதத்திற்கு 13.20/4 = 3.20 திகிரி ஒரு பாதத்திற்கு. 13.33/4 = 3.33 ஒரு பாதத்திற்கு. ஒரு பாதம் = 2 படிகள். ஒரு படி = 3.33/2 = 1.6…
விண்ணியல் கணக்குகள்
நிலா 12 மாதத்தில் 13 வட்டம் அடித்து விடுகிறது.
நிலா 13 திகிரிகள் நகர்ந்தால் ஒரு திதி. இதுதான் அனைத்திற்கும் அடிப்படை அதுதான் திருக்குறளில் 13 இயல்பு களாக 13 இயல்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
ரத சப்தமி என்று ஒன்று உள்ளதா?
ரத சப்தமி என்று ஒன்று உள்ளதா இருந்தால் அதற்கும் விஞ்ஞானத்திற்கு என்ன சம்பந்தம் என்று தெரிய விரும்புகிறேன்
வாரம் என்பது ஏழு சக்கரங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.
வாரத்திற்கான அர்த்தம் தெளிவு பெற்றேன் ஐயா. இதில் ஞாயிறு தான் வாரத்தின் முதல் நாள் என்று கூறுகிறார்க்ள் அதன் விளக்கம் தேவை ஐயா. வாரம் என்பது ஏழு சக்கரங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. இதில் ஞாயிறு என்பது Colour less.
எப்படி நிலாவின் ஓட்டத்தால் ஒரு வருடத்திற்கு 354 நாட்களோ?
எப்படி நிலாவின் ஓட்டத்தால் ஒரு வருடத்திற்கு 354 நாட்களோ? அப்படி பூமியின் ஓட்டத்தால் ஒரு வருடத்திற்கு 360 நாட்கள் தான். ஆனால் சூரியனின் எதிர்புற நகர்வினால் சூரிய ஓட்டத்தால் ஒரு வருடத்திற்கு இப்பொழுது 365.25 நாட்கள்.
இந்த formula தமிழர்கள் கண்டுபித்திருந்தால் தமிழ் கணித எழுத்துமுறைப்படி எப்படி இருக்கும்?
(a+b)*2=a*2+b*2+2ab இந்த formula தமிழர்கள் கண்டுபித்திருந்தால் தமிழ் கணித எழுத்துமுறைப்படி எப்படி இருக்கும்?
சூரியன் 30 திகிரி மேசத்தில் முழுவதுமாக நகர்ந்து விட்டது
சூரியன் 30 திகிரி மேசத்தில் முழுவதுமாக நகர்ந்து விட்டது. இப்பொழுது உள்ள திருத்தப்படாத பஞ்சாங்கத்தில் அது 24.11 என்று இருக்கும். இதை சமநாளில் வான் பார்த்தால் தெளிவாக புரியும்.
நம் கோயில் கொடிமரங்களில் நம் தமிழ் பூசாரிகள் கருவரையிலிருந்து பார்த்து பதிவு செய்தார்கள்.
இன்றைய பாடம் – உறவுகள் ராசிகள்.
காலை 5:30 மணிக்கு என்று திருவாதிரை நல் சித்திரம் வானில் எழுகிறதோ அன்று சித்திரை
காலை 5:30 மணிக்கு என்று திருவாதிரை நல் சித்திரம் வானில் எழுகிறதோ அன்று சித்திரை ஆக குமரிக்கண்டம் மூழ்கிய போது நம்மை காவடியுடன் நடந்தே அழைத்து வந்த முருகன் உருவாக்கிய ஆதி ஓரையில் இருந்த திருவாதிரை விண்மீனை ஆரம்பப் புள்ளியாக க…
நம் கோயில்களில் உள்ள கொடி மரங்களைக் புரிந்து கொண்டாலே நம் முன்னோர்களின் வியக்க வைக்கும் அறிவைத் உணர்ந்த கொள்ள முடியும்.
இதுவரை நாம் பார்த்த அனைத்து புத்தகங்களிலும் உள்ள தரவுகள் அடுத்த புத்தகத்தை மேற்கோள்கள் காட்டியே இருக்கும். ஆனால் யாரும் வானத்தைப் பார்த்து அதைப் புரிந்து கொண்டு எழுதிய மாதிரி தெரிய வில்லை.