Sidhariyal
வலைப்பதிவு
நம் கோயில்களில் உள்ள கொடி மரங்களைக் புரிந்து கொண்டாலே நம் முன்னோர்களின் வியக்க வைக்கும் அறிவைத் உணர்ந்த கொள்ள முடியும்.

இதுவரை நாம் பார்த்த அனைத்து புத்தகங்களிலும் உள்ள தரவுகள் அடுத்த புத்தகத்தை மேற்கோள்கள் காட்டியே இருக்கும். ஆனால் யாரும் வானத்தைப் பார்த்து அதைப் புரிந்து கொண்டு எழுதிய மாதிரி தெரிய வில்லை.

குழு நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்…. வேறொரு குழுவில் வந்த பதிவு.

குழு நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்…. கற்போட்ட தரவுகளை எல்லோரும் எடுக்க வேண்டும் என்றும் அவ்வாறு எடுத்தால் தங்களை சுற்றி உள்ள ஒரு மூன்று கிலோமீட்டர் அளவிற்கான இடத்தின் துல்லியமான வானிலைகளை நாம் கணிக்க முடியும் என்றும்…

நம் சித்தரியல் நாட்காட்டியின் மிக முக்கிய பயன் இந்த கர்ப்போட்ட நிகழ்வுகளை மார்கழி மாதம் கனித்தல்

நம் சித்தரியல் நாட்காட்டியின் மிக முக்கிய பயன் இந்த கர்ப்போட்ட நிகழ்வுகளை மார்கழி மாதம் கனித்து நம் வேளாண்மை சம்பந்தமான முடிவுகளை 6 மாதத்திற்கு முன்பே சரியாக தீர்மானிக்க முடியும் என்பதுதான். கடந்த நான்கு வருடங்களாக கணக்குகளை மாற்றி …

சிவவாக்கியம் பாடல் 185 – பிறந்த போது கோவணம்
185. பிறந்த போது கோவணம் , இலங்கு நூலும் குடுமியும் , பிறந்துடன் பிறந்ததோ ? பிறந்து நாள் சடங்கெலாம், மறந்த நாலு வேதமும் , மனதுலே உதிக்கவோ, நிலம் பிளந்து வான் இடிந்து நின்றதென்ன வல்லீரேல்.
சூரியன் மீன ராசியில் தெரிகிறது என்றால் பூமி கன்னிராசியில் இருக்கிறது என அர்த்தம்.

சூரியன் மீன ராசியில் தெரிகிறது என்றால் பூமி கன்னிராசியில் இருக்கிறது என அர்த்தம். இப்பொழுது சூரியன் கார்த்திகை மாதம் துலாம் ராசியில் தெரிகிறது என்றால் பூமி மேசராசியில் பயணிக்கிறது என அர்த்தம். சனி கும்பத்தில் வக்கிரத்தில் உள்ளது. …

நிலா, பூமி இரண்டும் சூரியனைச் சுற்றி வருகிறது.
நிலா, பூமி இரண்டும் சூரியனைச் சுற்றி வருகிறது. அதே போல் சூரியனை 7 வகையான சக்திகள் (ஒளி, ஒலி, வெப்பம், நீர்மம், புவி ஈர்ப்பு , காந்தம், மின்சாரம்) பின் நோக்கி சுழல வைக்கிறது. அதாவது பூமி , நிலா, சுற்றுக்கு எதிர் திசையில் ச…
முருகனின் இந்த சட்டி விரதத்திற்கு விளக்கும்
காற்று ஓட்டத்தையும், திசை மாறுவதையும் கவனித்தவர்களுக்குத் தெரியும் இப்பொழுது கற்று அடிக்காமல் தீபம் வைத்தால் நின்று எரியும். முருகனின் இந்த சட்டி விரதத்திற்கு விளக்கு வைத்தால் அனையாமல் எரியும்.( வீட்டில் Fan இருப்பவர்களுக்கும் இது தெ…
சிவவாக்கியம் பாடல் 168 – உவமையில்லா பேரொளிக்கு
168. உவமையில்லா பேரொளிக்கு உருவுமானது எவ்விடம் ? உவமையாகி அண்டத்துள் உருவி நின்ற தெவ்விடம்? தவமதான பரமனார் தரித்து நின்ற தெவ்விடம் ? தற்பரத்தில் சலம் பிறந்து தங்கி நின்ற தெவ்விடம் ?
எப்படி நிலா, ஒரு ஒழுங்கில் பூமியை சுற்றி வலம் வருகிறதோ

எப்படி நிலா, ஒரு ஒழுங்கில் பூமியை சுற்றி வலம் வருகிறதோ , அது போல் சூரியனைச் சுற்றி பூமி ஒரு ஒழங்கில் வலம் வருகிறது . நிலாவும் பூமியும் ஒரே திசையில் சூரியனைச் சுற்றி வலம் வருகின்றது. 360 திகிரி வானத்தை , நிலா 27 நாளிலும்…

தமிழ் இறை மொழி

மின்சாரம் உருவாக்க நமக்கு ஒரு காந்த புலத்தில், உலோக கம்பியை இயக்கினால் மின்சாரம் உருவாவது போல். இங்கே இயக்கம் இருக்கிறது, உலோகம் இருக்கிறது ‘வெப்பம் இருக்கிறது. அதனால் காந்த புலம் உருவாகி இருக்கிறது. நிலாவிலும் காந்த புலம் இருக்க…

ஆடி – 1 – ல் முளைப்பாறி இட்டு வளர்த்து

ஆடி – 1 – ல் முளைப்பாறி இட்டு வளர்த்து , எந்த விதைகள் நன்றாக முளைத்தன என கண்டறிந்து ஆடி – 18 -ல் ஊர்வலமாக எடுத்துச் சென்று, ஆற்றிலோ? குளத்திலோ கரைத்து விட்டு , கோயிலில் அமர்ந்து கர்ப்போட்ட கணக்குகளைப் பற்றி அனைவரும் விவாதித்து, அந்…

தமிழர் மாத நாட்கள்

சித்திரையில் இருந்து புரட்டாசி வரை உள்ள ராசிகளில் , பூமியின் சுற்றுப்பாதை நீள் வட்டமான பாதையில் , பயணிக்கும் போது அந்தந்த ராசிகளில் , 30, 31, 32 நாட்களில் பயணிக்கும். ஆனால் ஐப்பசி to பங்குனி வரை உள்ள ராசிகளில் பயணிக்கும் போது …