Sidhariyal
வலைப்பதிவு
சிவவாக்கியம் பாடல் 313 – ஓடுகின்ற ஐம்புலன்

314. ஓடுகின்ற ஐம்புலன், ஒடுங்க அஞ்செழுத்துலே! நாடுகின்ற நான்மறை, நவிழுகின்ற ஞானிகாள், ஊடுகின்ற கண்டித குணங்கள் மூன்றெழுத்துலே ! ஆடுகின்ற பாவையாம், அமைந்ததே சிவாயமே!

13-14 Feb 2025- மீண்டும் மேட்டுப்பாளையம் கோர்ட்டுக்கு திரு இளங்கோ வுக்காக சென்று இருந்தோம்.

13-14 Feb 2025- மீண்டும் மேட்டுப்பாளையம் கோர்ட்டுக்கு திரு இளங்கோ வுக்காக சென்று இருந்தோம்.

தமிழ்நாடு இயற்கை உழவர், உணவு பாதுகாப்பு மாநாட்டில் நிகழ்வு

தமிழ்நாடு இயற்கை உழவர், உணவு பாதுகாப்பு மாநாட்டில் நிகழ்வு

தமிழ்நாடு இயற்கை உழவர், உணவு பாதுகாப்பு மாநாட்டிற்கு பதிவு செய்ததற்கு நன்றி !!

தமிழ்நாடு இயற்கை உழவர், உணவு பாதுகாப்பு மாநாட்டிற்கு பதிவு செய்ததற்கு நன்றி !!

சித்தரியல் காலண்டர் தேவை என whats up செய்தவர்களுக்கு ADDress ஒட்டி தயார் செய்து விட்டோம்.

சித்தரியல் காலண்டர் தேவை என whats up செய்தவர்களுக்கு ADDress ஒட்டி தயார் செய்து விட்டோம்.

சிவவாக்கியம் பாடல் 313 – ஆதியான ஐம்புலன்கள்

313. ஆதியான ஐம்புலன்கள் அவை உமக்குள் ஒக்குமோ! யோனியில் பிறந்திருந்த துன்பமிக்கும் ஒக்குமோ! வீணர்காள் பிதற்றுவீர் மெய்மையே உணர்கிரேல், ஊணுறக்க போகமும் உமக்கெனக்கும் ஒக்குமே!

தமிழ்நாடு இயற்கை உழவர் உணவு பாதுகாப்பு மாநாடு 15-16 பிப்ரவரி 2025 இடம் ஈரோடு Tex Valli

தமிழ்நாடு இயற்கை உழவர் உணவு பாதுகாப்பு மாநாடு 15-16 பிப்ரவரி 2025 இடம் ஈரோடு Tex Valli

சித்தரியல் காலண்டர் அனுப்ப ஏற்பாடுகள் செய்து கொண்டுள்ளோம்.

சித்தரியல் காலண்டர் அனுப்ப ஏற்பாடுகள் செய்து கொண்டுள்ளோம்.

சித்தரியல் காலண்டர் தயாராகி விட்டது.

சித்தரியல் காலண்டர் தயாராகி விட்டது. தேவைப்படுவோர் Address அனுப்பி பெற்றுக் கொள்ளவும். 8870 309596.இந்த நம்பருக்கு whats up செய்தால் அனுப்பி வைக்கப்படும்.Whatsup -ல் எவ்வளவு காலண்டர் வேண்டும்மற்றும் முகவரி அனுப்பி வைத்தால்காலண்டர் அன…

சிவவாக்கியம் பாடல் 312 – ஐம்புலனை வென்றவர்க்கிங்கு

312. ஐம்புலனை வென்றவர்க்கிங்கு அன்னதானம் ஈவதாய் , தன் புலன்கள் ஆகி நின்ற நாதருக்கு அது ஏறுமோ? ஐம்புலனை வென்றிடாத அவத்தமே உழன்றிடும், வம்பருக்கும் ஈவதும் , கொடுப்பதும் அவத்தமே!

கலியாண்டு – 5,126. என்றால் கலியுகம் முடிந்து 126 ஆகிவிட்டதா?

கலியாண்டு – 5,126. என்றால் கலியுகம் முடிந்து 126 ஆகிவிட்டதா?

இன்று 30/1 /2025- வியாழக்கிழமை மீண்டும் மேட்டுப்பாளையம் கோர்ட்டுக்கு திரு இளங்கோ வுக்காக சென்று இருந்தோம்.

இன்று 30/1 /2025- வியாழக்கிழமை மீண்டும் மேட்டுப்பாளையம் கோர்ட்டுக்கு திரு இளங்கோ வுக்காக சென்று இருந்தோம்.