செங்குத்துக் கதிர்நாள்
சிவவாக்கியம் பாடல் 287 – சான் இரு
287. சான் இரு மடங்கினால், சரிந்த கொண்டை தன்னுளே! தேனி அப் பதிக்குளே, பிறந்து, இறந்து உழலுவீர். கோனியான ஐவரை, துறந்தருக்க வல்லீரேல், காணி கண்டு கோடியாய் கலந்ததே சிவாயமே !
சிவவாக்கியம் பாடல் 263 – எளியதான காயம்
263. எளியதான காயம் மீதில் எம்பிரான் இருப்பிடம். அளிவுறாது நின்றதே அகாரமும் உகாரமும், கொளுகையான சோதியும், குலாவி நின்றது அவ்விடம். வெளியதாகும். ஒன்றிலே விளைந்ததே சிவாயமே!
சிவவாக்கியம் பாடல் 286 – வேதம் ஒன்று
286. வேதம் ஒன்று கண்டிலேன் , வெம்பிறப்பு இலாமையால், போதம் நின்ற வடிவதாய் , புவனமெங்கும் ஆயினாய், சோதியுள் ஒலியுமாய், துரியமோடு அதீதமாய், ஆதிமூலம் ஆதியாய், அமைந்ததே சிவாயமே!
ஒரு குச்சி நட்டு நிழலை, அவ்வப்போது கவனித்தால் புரிந்து கொள்ளலாம்.
இன்று சித்திரை – 23 ஏப்ரல் – 12 மேலே உள்ள நாட்காட்டியில் பெரியதாக உள்ள தேதி திருத்தப்பட்ட தேதி .அதன் கீழே ஆங்கிலத் தேதியும், திருத்தப்படாத நாட்காட்டியின் தேதியும் உள்ளது. அக்கினி நட்சத்திர வெயில் ஆரம்பித்து 10 நாட்கள் …
சிவவாக்கியம் பாடல் 262 – வாசியாகி நேசமொன்றி
262. வாசியாகி நேசமொன்றி வந்த அதிர்ந்ததென்னக? நேசமாக நான் உலாவ நன்மை சேர்ப்பவங்களில், வீசி மேல் நிமிர்ந்த தோளில் இல்லையாக்கினாய்கழல். ஆசையாய் மறக்கலாது, அமரராகலாகுமே!
60 சுழல் ஆண்டுகள் கணக்கு
நமது முன்னோர்கள் 60 சுழல் ஆண்டுகள் என்ற ஒரு கணக்கை நமக்கு விட்டுச் சென்று உள்ளார்கள். அதை நாம் எங்கு பயன்படுத்துகிறோம்.
சித்திரை -1 எங்கு ஆரம்பிக்க வேண்டும். ஒவ்வொரு 60 ஆண்டுக்கு ஒரு முறை அதை ஒரு நாள் முன் நகர்த்தி செல்ல வேண்டும். அப்படி என்றால் எங்கு ஆரம்பிக்க வேண்டும்.?
சித்திரை -1 எங்கு ஆரம்பிக்க வேண்டும். ஒவ்வொரு 60 ஆண்டுக்கு ஒரு முறை அதை ஒரு நாள் முன் நகர்த்தி செல்ல வேண்டும். அப்படி என்றால் எங்கு ஆரம்பிக்க வேண்டும்.?
சித்திரை -1. . மேசராசி எங்கிருக்கிறது அதை காட்ட முடியுமா என்று கேட்டால் , யாருக்கும் தெரியவில்லை.
இப்போது நடைமுறையில் உள்ள நாட்காட்டியில் சித்திரை – 1 ஏன் ஏப்ரல் – 14 -ல் கொண்டாடுகிறோம் என்று கேட்டால் பெரும்பாலோர் மேசராசியில் சூரியன் அன்று நுழைகிறது அதனால் அன்று சித்திரை -1. என கூறுவார்கள்.
இரவு சிறிது மழை தூறல்
மழையை தடுக்க தெரியும் .கரு கலைப்பு சுலபம் .கரு உருவாக்கம் எளிதல்ல.செயற்கை மழை உருவாக்கம் அவ்வளவு எளிதல்ல.அடுத்து அவர்கள் மாமழையை விரும்புவதில்லை.
சிவவாக்கியம் பாடல் 261 – பத்தினோடு பத்துமாய்
261. பத்தினோடு பத்துமாய், ஓர் ஏழினோடு ஒன்பதாய். பத்து நாற்றிசைக்கு நின்ற நாடு பெற்ற நன்மையாய், பத்து மாய பொத்தமோடும் அத்தலமிக் ஆதி மால், பக்தர்கட்கலாது முக்தி முக்தி முக்தி ஆகுமே !
தினமும் நிழல் முனையின் ஓட்டம் (Cos) கவனித்தல்..
தினமும் நிழல் முனையின் ஓட்டம் (Cos) கவனித்தல்..