ஆடி – 1 – ல் முளைப்பாறி இட்டு வளர்த்து
ஆடி – 1 – ல் முளைப்பாறி இட்டு வளர்த்து , எந்த விதைகள் நன்றாக முளைத்தன என கண்டறிந்து ஆடி – 18 -ல் ஊர்வலமாக எடுத்துச் சென்று, ஆற்றிலோ? குளத்திலோ கரைத்து விட்டு , கோயிலில் அமர்ந்து கர்ப்போட்ட கணக்குகளைப் பற்றி அனைவரும் விவாதித்து, அந்…
தமிழர் மாத நாட்கள்
சித்திரையில் இருந்து புரட்டாசி வரை உள்ள ராசிகளில் , பூமியின் சுற்றுப்பாதை நீள் வட்டமான பாதையில் , பயணிக்கும் போது அந்தந்த ராசிகளில் , 30, 31, 32 நாட்களில் பயணிக்கும். ஆனால் ஐப்பசி to பங்குனி வரை உள்ள ராசிகளில் பயணிக்கும் போது …
பருவங்கள் எப்பொழுதும், சம நாளையும், கதிர் திருப்ப நாளையும் வைத்துத்தான் இருக்கும்.
பருவங்கள் எப்பொழுதும், சம நாளையும், கதிர் திருப்ப நாளையும் வைத்துத்தான் இருக்கும். நம் கனியர்கள் . இந்த சம நாளையும், கதிர் திருப்ப நாளையும் குறித்துக் கொடுத்த்து விடுவார்கள்.. ஆனால் இந்த சித்திரை – 1 ஐ சூரிய நகர்வை புரிந்து கொள்வத…
இது சற்று குழப்பமான பதிவாக தான் இருக்கும் இருந்தால் என்னால் முடிந்த வரை விளக்கமாக கூறுகிறேன்
இது சற்று குழப்பமான பதிவாக தான் இருக்கும் இருந்தால் என்னால் முடிந்த வரை விளக்கமாக கூறுகிறேன், காட்சி 1: சூரியன் நிலையாக இருக்கிறது காட்சி 2: சூரியன் 0° பாதையில் சுற்றுகிறது காட்சி 3: சூரியன் சாய்ந்த வட்டப்பாதையில் சுற்றுக…
நாம் உணர்ந்த ஆடி 1
முருகன் காலத்தில் இலங்கை இப்பொழுது இருப்பது போன்று நிலப்பரப்பு இல்லை
முருகன் காலத்தில் இலங்கை இப்பொழுது இருப்பது போன்று நிலப்பரப்பு இல்லை. அந்த நீருழியில் இப்போது கொழும்பு எனும் இருக்கும் ஊரிலிருந்து 60 km வரை இருந்தது. தமிழ்நாட்டின் கரையும் இலங்கையின கரையும் சேர்ந்து 60 70 km நிலப்பரப்புடன் இணைந்த…
ராகு என்றால் சூரிய கிரகணம்.
ராகு என்றால் சூரிய கிரகணம். அது அமாவாசையில் நடக்கும். அன்று நிலவின் நிழல் பூமியின் மேல் விழும். மற்ற அமாவாசைகளில் சூரியன் பட்டு நிலவின் நிழல் இருக்கும் ஆனால் அது பூமியின் மேல் விழாது. விலகி சென்று விடும். சூரிய கிரகணத்தன்று 42…
நம் சித்தரியல் நாட்காட்டி தற்போது ஒவ்வொரு 72 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு நாள் தள்ளி சமநாள் இருக்கும்
நம் சித்தரியல் நாட்காட்டி தற்போது ஒவ்வொரு 72 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு நாள் தள்ளி அதாவது சமநாளில் இருந்து ஒரு நாள் தள்ளி சித்திரை – 1 கொண்டாடுவோம். அப்பொழுது கணியர்கள் பருவங்களுக்கு ஒரு நாள் கழித்து நாள் குறிப்பார்கள். ஏனென்றால்…
கர்ப்போட்ட காலத்தில் நம் தலைக்கு மேல் உள்ள வானத்தில் பார்க்க வேண்டும்
கர்ப்போட்ட காலத்தில் தொடுவானங்களை குறிக்கக் கூடாது. நம் தலைக்கு மேல் உள்ள வானத்தில் என்ன மேகம் வருகிறது. கொடிமரத்தில் கட்டிய கொடியில் காற்று எத்திசையிலிருந்து எந்த திசைபை நோக்கி அடிக்கிறது என கவனித்து அதை குறிக்க வேண்டும். தலைக்கு…
ராகுவின் திசை – 18 வருடம்.
ராகுவின் திசை – 18 வருடம். அதாவது ராகு (சூரிய கிரகணம்) நடைபெறுவது பூமிக்கும் வெள்ளி கோளுக்கும் இடையே சூரியன் வெட்டுப் புள்ளியில் சந்திக்கும் போது சூரிய கிரகணம் அது இந்த முறை சித்திரையில் மீன ராசியில் வந்தால் 6 மாதம் கழித்து …
நாழிகை கணிதவியல்
மேசம் – 4.1/4 நாழிகை ரிதபம்-4 3/4 நாழிகை மிதுனம் 5 1/ 4 நாழிகை கடகம் 5 1/2 நாழிகை சிங்கம் 5 1/2 நாழிகை கன்னி 5 நாழிகை துலாம் 5 நாழிகை விருட்சிகம் 5 1/4 நாழிகை தனுசு 5 1/2 நாழிகை மகரம் 5 1/4 நாழிகை கும்…
மேஷம் தான் முதல் வீடு இது பிரபஞ்ச விதி, இதை எந்த காரணத்தை கொண்டும் மாற்ற கூடாது.
மேஷம் தான் முதல் வீடு இது பிரபஞ்ச விதி, இதை எந்த காரணத்தை கொண்டும் மாற்ற கூடாது. வின் ஞான / மெய் ஞான விளக்கங்கள் இந்த பதிவில் விளக்கியுளேன். இந்த தத்துவம் விளங்கினாள் அனைத்தும் விளங்கிவிடும் இதில் பஞ்ச பூத தத்துவம் / ராசி பஞ்ச ப…