ஏப்ரல் – 21 சூரியன் மேச ராசிக்குள் நுழைகிறான்.
(ஏப்ரல் – 21 ) சூரியன் மேச ராசிக்குள் நுழைகிறான். அதனால் வைகாசி- 1. ஏனெனில் ஏப்ரல் – 14-ல் தான் என்றுமே மேசராசியில் நுழையும் என்பது வானத்தைப் பார்த்து அறிந்தாலே பொய் என்பது புரிந்து விடும். எந்த புத்தகத்திலும் பார்க்க வேண்டியது இல்ல…
நிழலில்லா நாளை கண்டுபிடித்தது கிரேக்கர்களா? தமிழர்களா?
நிழலில்லா நாளை கண்டுபிடித்தது கிரேக்கர்களா? தமிழர்களா? ‘நிழலில்லா நாள்’ (Zero Shadow Day) என்றால் என்ன? பொதுவாக ஒரு பொருளின் நிழலானது சூரியன் உச்சிக்குச் செல்லச் செல்லச் சிறிதாகிக்கொண்டே வரும் என நமக்குத் தெரியும். சூரியன் ந…
சிவவாக்கியம் பாடல் 166 – கோசமாய் எழுந்ததும்
166. கோசமாய் எழுந்ததும், கூடுருவி நின்றதும், தேகமாய் பிறந்ததும், சிவாய அஞ்செழுத்துமே ! ஈசனார் அருந்திட, அநேக அநேக மந்திரம், ஆசனம் நிறைந்து நின்ற , ஐம்பத்தோரு எழுத்துமே !
சிவவாக்கியம் பாடல் 165 – நாலொடாறு பத்து
165. நாலொடாறு பத்து மேல், நாலும் மூன்றும் இட்டபின், மேலும் பத்தும் ஆறுடன் , மேவி அண்ட தொன்றுமே! கூவி அஞ்செழுத்துலே, குரு விருந்து கூறிடில் தோலு மேனி நாதமாய் தோற்றி நின்ற கோசமே!
ஏப்ரல் – 14 -ல் சித்திரைப் புத்தாண்டு கொண்டாட காரணம் என்ன?
ஏப்ரல் – 14 -ல் சித்திரைப் புத்தாண்டு கொண்டாட காரணம் என்ன?. அனைவரும் சொல்லும் ஒரே காரணம்- ஏப்ரல் – 14 – ல் சூரியன் மீன ராசியில் இருந்து மேச ராசிக்கு வருவதால் அன்று சித்திரைப் புத்தாண்டு கொண்டாடுகிறோம். ஏப்ரல் – 14-ல் சித்திரை…
தமிழர் விண்ணியலும் வாழ்வியலும் ஒரு பாகை நகர 60 வருடத்தில் இருந்து 72 வருடமாக எத்தனை வருடங்கள் ஆகுமென்று உங்களுக்கு உண்மையிலேயே தெரியுமா?
திருப்பூரில் உள்ள குண்டடம் வடுக நாத பைரவர் கோவிலில்.
சித்ரா பெளர்ணமி சித்திரை நட்சத்திரத்தில் தானே வர வேண்டும் , நமது காலண்டரில் ஏன் உத்திரத்தில் வருகிறது?
மேச ராசியில் காலப்புருசன் (சூரியன்) இருந்த வரைக்கும் சித்திரை நட்சத்திரத்தில் தான் சித்திராப் பௌர்ணமி வந்தது. இப்பொழுது காலபுருசன் (சூரியன்) நகர்ந்து 30 திகிரியை கடந்து மீன ராசிக்குள் வந்து விட்டதால் இனிமேல் பெளர்ணமிகள் நட்சத்திரங்கள…
அயனாம்சம் என்றால் என்ன?
அயனாம்சம் என்றால் என்ன? அயனம் என்றால்?
சாயனம் / நிராயனம் என்றால் என்ன?
சாயனம் என்றால் என்ன? நிராயனம் என்றால் என்ன?
சிவவாக்கியம் பாடல் 164 – சதுரம் நாலு
164. சதுரம் நாலு மறையும் இட்டு, தான தங்கி மூன்றுமே!.. எதிரான வாயுவாறு என்னும் வட்ட மேவியே. உதிரந்தான் மறைகள் எட்டும் என்னும் என் சிரசின் மேல்| கதிரதான காயத்தில் கலந்தெழுந்த நாதமே!
சிவவாக்கியம் பாடல் 163 – ஓடி ஓடி
163. ஓடி ஓடி பாவிழைத்து உள்ளங்கால் வெளுத்ததும், பாவியான பூனை வந்து பாவிலே குதித்ததும், பணிக்கன் வந்து பார்த்ததும், பாரமில்லை என்றதும், இழையறுந்து போனதும், என்ன மாயம் ஈசனே ?.