திருக்குறளின் 133 அதிகாரங்கள் என்பது 133 ஆண்டுகளுக்கு
திருக்குறளின் 133 அதிகாரங்கள் என்பது 133 ஆண்டுகளுக்கு ஒரு முறை வட துருவத்தின் தலை ஆட்டம் எனும் நிகழ்வு நடப்பதை குறிப்பது.
பழந்தமிழரின் மழைமானி என்றால் என்ன ?
பழந்தமிழரின் மழைமானி என்றால் என்ன ?
திருக்குறளில் பொருட்பாலில் 70 அதிகாரங்கள்.
திருக்குறளில் பொருட்பாலில் 70 அதிகாரங்கள்.
குறளில் 20 வீடுகளால், பெருக்குகிறோம்! தெளிவு கொடுங்கள்!
பிரவின் மோகன் அவர்களுக்கு தெரியவில்லை
பிரவின் மோகன் அவர்களுக்கு , நம் கோயில்கள்! கொடி மரங்கள் அனைத்துமே Astronomy Calculation தான் என்பது தெரியவில்லை. திருக்குறளின் கணக்குகளும் Astronomy கணக்குகள் தான் என்று தெரியவில்லை.
திருக்குறளில் கடவுள் வாழ்த்து 3.ம் பாடல்.
திருக்குறளில் கடவுள் வாழ்த்து 3.ம் பாடல். மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார், நிலமிசை நீடு வாழ்வார்.
திருக்குறளின் 133 அதிகாரங்கள்
திருக்குறளின் 133 அதிகாரங்கள் என்பது 133 ஆண்டுகளுக்கு ஒரு முறை வட துருவத்தின் தலை ஆட்டம் எனும் நிகழ்வு நடப்பதை குறிப்பது. இது சக்தி மையத்தின் பின் சுழற்சியால் ஏற்படுவது. வட துருவம் கிழக்கு மேற்காக தலையாட்டுவது போல் சுழலும். …
திருக்குறளின் 133 அதிகாரங்கள் என்பது ஆண்டு கணக்கு
திருக்குறளின் 133 அதிகாரங்கள் என்பது ஆண்டு கணக்கு தான். 133.33 x 360 திதிகள் = 48,000 திதிகள். நம்முடைய 120 தசா ஆண்டுகள் எனும் கணக்கில் ஒரு தசா ஆண்டிற்கு 400 திதிகள். அல்லது 388.8 நாட்கள். 120 x 400 திதிகள் = 48000 தி…
2. திருக்குறளில் வரும் முப்பால் . அதன் பொருள் என்ன?
முப்பால் அறத்துப்பால் பொருட்பால் இன்பத்துப் பால் இதில் வரும் பால் ! அது என்ன பால்! பால் கடல் ! நம் முன்னோர்கள் விண் வெளியை பால் கடலாகத் தான் பார்த்தார்கள். அதைத்தான் ஆங்கிலத்தில் milky Way என்றார்கள். நாம் இருக்கக் கூடிய இந்த …
1. திருக்குறள்
தமிழர்கள் அனைவரும் அறிந்த ஒரு மறைநூல். மறைநூல் என்றால் அதில் ஏதாவது மறைத்து வைதுள்ளார்களா? அல்லது நம் மறபின் மறைகளை எடுத்துக் கூறுகிறதா? அதன் முப்பால் அறம் , பொருள், இன்பம் , எதை குறிக்கிறது? திருக்குறளுக்கும் விண்ணியலுக்கு…