*அ* என்ற ஒலி காதில் கேட்பது தூல வைகரி என்றும்
*அ* என்ற ஒலி காதில் கேட்பது தூல வைகரி என்றும்
திருக்குறளின் முதல் குறளின் முதல் வரியில் அகர முதல எழுத்தெல்லாம் என்பதற்கு அர்த்தம் அ முதல் னௌ வரை உள்ள 247 எழுத்துக்கள் எல்லாம் , என்பது சரியா? தவறா?
திருக்குறளின் முதல் குறளின் முதல் வரியில் அகர முதல எழுத்தெல்லாம் என்பதற்கு அர்த்தம் அ முதல் னௌ வரை உள்ள 247 எழுத்துக்கள் எல்லாம் , என்பது சரியா? தவறா?
திருவள்ளுவர் காலம் 2047 என்றால்?
இப்பொழுது நாம் எழுதும் தமிழ் எழுத்துக்களின் வடிவங்களைப் பற்றி அவர் முதல் குறளில் அகர முதல எழுத்தெல்லாம் என்று எழுதி இருப்பது அ முதல் னௌ வரை 247 இப்பொழுதுள்ள எழுத்துக்களைத்தான்.
திருக்குறள் – எண்ணென்ப ஏனை
அறத்துப் பால் – 38 பொருட்பால் – 70 இரண்டையும் கூட்டினால் 108. அறத்துப்பால் – 38 இன்பத்துப் பால் – 25 இரண்டையும் கூட்டினால் 63 நாயன்மார்கள். இது மட்டுமல்ல 133 அதிகாரங்கள் , முப்பால் களின் எண்கள் அனைத்தும் சூரியச் சுற்றி…
Thiru Valluvar’s Post
Thiru Valluvar’s Post
நித்யானந்தா பாரதி அவர்களின் இல்லத்தில். கணபதி கோயமுத்தூர். திருக்குறள்
நித்யானந்தா பாரதி அவர்களின் இல்லத்தில். கணபதி கோயமுத்தூர். திருக்குறள்
திருக்குறளில் ஜோதிடம் · திரு.C.அறிவழகன் அவர்கள், தஞ்சாவூர் மைய ஆசிரியர்.
திருக்குறளில் ஜோதிடம் · திரு.C.அறிவழகன் அவர்கள், தஞ்சாவூர் மைய ஆசிரியர்.
வள்ளுவர், கோளில் பொறியில் குணம் இலவே, எண் குணத்தான் தாளை வணங்காத் தளை.
வள்ளுவர், கோளில் பொறியில் குணம் இலவே, எண் குணத்தான் தாளை வணங்காத் தளை.
நம் திருக்குறள் எண்கள் 133 அதிகாரம், 1330 குறள், 20 வீடு , மூன்று பால், ஏழு சீர், இரண்டு அடி என தக்க வைத்து , அதை அனைவரும் புரிந்து கொள்ள
ஒவ்வொரு 60 சுழல் ஆண்டுகளுக்கு ஒரு முறை நம் தமிழ் நாட்காட்டியில் சித்திரை – 1 – ஐ ஒரு நாள் முன் நகர்த்த வேண்டும். அதாவது ஏப்ரல் – 14-ல் இருந்து ஏப்ரல் – 15 நகர்த்த வேண்டும். மறுபடி 60 சுழல் ஆண்டு கழிதத்து ஏப்ரல் – 16 மாற்ற வேண்டும்.
திருக்குறள் பாடல் 2
கற்றதனால் ஆன பயன் என் கொள், வாண் அறிவன் , நாற்றான் தொழார் எனின்.
திருக்குறள் பாடல் 1
[27/01, 10:38] : அகர முதல எழுத்தெல்லாம் , நமக்கு ஆதி பகவன் முதற்றே உலகு . [27/01 , 10:41] : ஆருடம் அறிந்தால் தான் , சோதிடம் கைப்படும்.
திருக்குறளின் இந்த கரு மைய பின் சுழற்சியைத்தான்
திருக்குறளின் இந்த கரு மைய பின் சுழற்சியைத்தான்