Sidhariyal
வலைப்பதிவு
நேற்றுதான். தைபூசமா?

நேற்று தைபூசம் , நேற்றுதான். தைபூசமா? நேற்று தான் தை பூசம். நமக்கு (தமிழ் சித்தர்களுக்கு) காலநிலையை வாண் , பார்த்து கணிக்கக் கற்றது , தேவையின் அடிப்படையில் , 10,800 ஆண்டுகளுக்கு ‘முன்னால் தான்.

28/1/2021 இன்று பூச நட்சத்திரத்தில், நிலவு இன்று பயணிக்கிறது.?

28/1/2021 இன்று பூச நட்சத்திரத்தில், நிலவு இன்று பயணிக்கிறது. முழு நிலவு , ஆனால் JAN – 14 அன்று , தை – 1 கொண்டாடினோம்.

தைபூசம் இப்பொழது 8 நாட்கள், தள்ளி மாசி – 8-ல் வந்துள்ளது.

இந்த தைபூசம் இப்பொழது 8 நாட்கள், தள்ளி மாசி – 8-ல் வந்துள்ளது. இதை தரவுகளுடன் அறிந்தது சுமார் 2500 வருடங்களுக்கு, முன்னால் . இருக்கலாம்.

திருவாசகம் பாடல் 1

அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம் அளப்பருந் தன்மை வளப்பெருங் காட்சி ஒன்றனுக் கொன்று நின்றெழில் பகரின் நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன இன்னுழை கதிரில் துன்அணுப் புரையச் சிறிய வாகப் பெரியோன் தெரியின்”

எழுத்தால் வாழ்வாங்கு வாழலாம்.

ஒரு கதை, முன்னொரு காலத்தில் , பயிர் செய்ய தேவையில்லாமல், வியாபாரம் , என்ற சொல்லே உருவாகாத காலத்தில், நில நடுக்கோடு என்று பல பேருக்குத் தெரியாமலே அதன் அருகே வாழ்வாங்கு வாழ்ந்த மனிதர்களுக்கு, என்ன காரணத்தாலோ கடல் தண்ணீர் , உயர்வதை…

நாளை தை பூசமா?

அண்ணா நாளை தை பூசமா? நாம் மாசியில் இருக்கோம் என்று நினைத்தேன்!.மன்னிக்கவும். நான் அடிப்படை யை தவறாக புரிந்து கொள்கிறேனா? எனக்கு புரிதல் இல்லை என்றால் என்னை குழுவில் இருந்து நீக்கி விடுங்கள் அண்ணா. சும்மா நிலாவையும் வானத்தையும் பார்…

சூரிய உதயம், காலையில் , பௌர்ணமி அன்று உதயம் மாலையில், இரண்டையும். , கவனித்தால்,

சூரிய உதயம், காலையில் , பௌர்ணமி அன்று உதயம் மாலையில், இரண்டையும். , கவனித்தால், , இரண்டும் இப்பொழது சூரியன் தெற்கேயும் , நிலா வடக்கேயும் உதிக்கும். இது அடுத்த பெளர்ணமி அன்று குச்சிக்கு அருகே ஒன்றை யொன்று நெருங்கும், March – 22 (…

அறுவடை திருவிழா 27/1/2021

நாளை பெளர்ணமி . நிலவு , பூசம் நட்சத்திரத்தில் பயணிக்கும். அதனால் தான் தைபூசம். அன்று காலை நாம் கிழக்கு நோக்கி நின்று , அதிகாலை நேரம் , பார்த்தால் , சூரியன் தென்கிழக்கில் , உதிக்கும். மாலை , அதே இடத்தில் இருந்து , கிழக்கில் பார்த்தால்…

ஆருடம் என்பது வான் இயல்

ஆருடம் என்பது சோதிடம் அல்ல. அது வான் இயல் . ஆனால் ஆதவனில் இருந்து சோதியாக பிரிந்து பிறப்பெடுத்ததுதான்., அனைத்து உயிர்களும். நால் வகைப் பிறப்புகள் . அந்த சோதியாக பிறந்தவர்களை அறிவதுதான் சோதிடம்.

திருக்குறள் பாடல் 1

[27/01, 10:38] : அகர முதல எழுத்தெல்லாம் , நமக்கு ஆதி பகவன் முதற்றே உலகு . [27/01 , 10:41] : ஆருடம் அறிந்தால் தான் , சோதிடம் கைப்படும்.

ஆவுடையார் , கோவில் கட்டினார்.

அடர் (கரு) சக்தியில் , பிறந்தவன் ,சிவம் . படர் சக்தியில் பிறந்தவன் , ஆதவன். ஆகவே தான் , மாணிக்க வாசகர் ஆவுடையார் , கோ- இல் கட்டினார். இப்பொழது புரியும் என நினைக்கிறேன் , அகரமுதல எழுத்தெல்லாம். இது தான் ஆருடம் ° சோதிடம் அல்ல. ஆதவன்…

வரலாறுகளை, தக்க வைத்து, கண் சிமிட்டிக் கொண்டிருக்கின்றன, விண் மீன்களும், ராசிகளும், நல்சித்திரங்களும்.

இந்தியாவில் பாகிஸ்தானுக்கு எதிராக இருக்கும் உணர்வைஉசுப்பிவிட்டால் வரவேற்பும் உற்சாகமும் கிடைப்பதைப்போன்றதுதான் இதுவும். எல்லாவற்றையும் மறந்து மக்கள்இதைக் குறித்தே பேசிக்கொண்டிருப்பார்கள் அல்லவா!