Sidhariyal
வலைப்பதிவு
ராவாணன் மகன் இந்திரன்

ராவாணன் மகன் இந்திரன்

வானம், பூமி
சொல்லித்தந்த வானம் தந்தை அல்லவா? அள்ளித்தந்த பூமி அன்னை அல்லவா?
நமது சிறார்கள் , நிழல் கனிக்க , துவங்கி விட்டனர்.
நமது சிறார்கள் , நிழல் கனிக்க , துவங்கி விட்டனர்.
வசரப்பட்டு கப்பல் கட்டியவர்கள்

நம் குழந்தைகளுக்குக் கற்றுத் தர , என்ணற்ற ஆசான்கள் , தேர்ந்த அனுபவத்துடன் , நம் அருகே, காத்துக் கிடக்கறார்கள். அதற்காக நம் பாடசாலைகளை விடாமல் , அங்கே பணியாற்றும் . ஆ சிரியர்கள் , நம் பிள்ளைகளைக் காப்பாற்ற ஆசாண்களாக மாறுங்கள் , நம் பிள்ளை…

அந்த ஆழ்நிலம் , எனும் விண்மீன் தான் சிவம் இல்லை , சிவன்

அந்த ஆழ்நிலம் , எனும் விண்மீன் தான் சிவம் இல்லை , சிவன்

நெடுநல்வாடை என்னும் நூல்

நெடுநல்வாடை என்னும் நூல்

திருக்குறள் பாடல் 2

கற்றதனால் ஆன பயன் என் கொள், வாண் அறிவன் , நாற்றான் தொழார் எனின்.

பெரு வெடிப்பால் வெளியேறிய

பெரு வெடிப்பால் வெளியேறிய சக்தி காற்றாக மாறுவது நம் வெளிக்குள் தான் , வளிக்குள் , காற்று இருக்காது. அதைக் குறிக்கும் எழுத்து வா , அந்த வெளியில் உருவான காற்றால் , கரும் சக்தியிலிருந்து உயிர்கள் வாழ தகுதியுள்ள , அளவான வெப்பமாகவு…

திருமால் – மால் என்றால் கரு .

நம் ஒவ்வொரு எழுத்தும் , ஒலியாக 20,000 – ஆண்டுகளாக வலம் வரும் , கீழ்கண்ட , எழத்துக்களாக , வடித்தவன் , விண்ணவன் தான் , மாபலியாகவும் , மகாபலியாகவும் , மற்றும் ஆசியாவெங்கும் , மகா சம்மதத்துடன் , கரு(சக்தி) மையத்தின் பின் சுழற்சி மையத்…

வான வேடிக்கைகளுக்குத் தேவைப்படும் வெடி மருந்துகள் 3000 ஆண்டுகளுக்கு முன் நம்மிடம் இருந்தனவா?

வான வேடிக்கைகளுக்குத் தேவைப்படும் வெடி மருந்துகள் 3000 ஆண்டுகளுக்கு முன் நம்மிடம் இருந்தனவா? இருந்தன என்றால் நம் மன்னர்கள் அந்தத் தொழில் நுட்பம் தெரியாமல் வெள்ளையர்களின் பீரங்கி, துப்பாக்கிகளிடம் தோற்றுப் போனது ஏன்?

எனக்கு, வாணமும் , வாழ்வியலும், புரிந்தது போல் , உங்களுக்கும் புரியும்.

ஊர் ரெண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம். என்பது நம் சொல்லாடல். இதை இனி வரும் காலங்களில் , மிக கோரமாக காண முடியும்.

சூரியனும் சந்திரனும் , ஒரே நல் சித்திரத்தில் பயணிக்கும்.

தினமும் நிலா தேய்பிறையில் , அடுத்த அமாவசை வரை தினமும் 5O நிமிடங்கள் , தாமதமாக எழுந்து, 14 பிறைகள் தாண்டி , அமாவாசை, அன்று சூரியனுடன் பயணிக்கும் , அதனால் தான் நமக்கு நிலவு தெரியாது. அன்று சூரியனும் சந்திரனும் , ஒரே நல் சித்…