ஒரு வீடு 1,333.33 வருடங்கள் (1200 ஆண்டுகள்). 20 வீடுகள் = 26,666.66 வருடங்கள் .
ஒரு ராசி கட்டத்திற்கு 18 படி 12 ராசி கட்டத்திற்கு216 படி தானே சூரியனின் முழு சுற்று 216 படி ஆகும் சரியா ஒரு ராசி கட்டத்திற்கு 18 படி . 12 ராசி கட்டத்திற்கு 216 படி என்பது பூமி சூரியனை சுற்றுவதற்கு.. சூரியனின் …
ஒரு நட்சத்திரத்திற்கு 4 பாதங்கள்.
ஒரு நட்சத்திரத்திற்கு 4 பாதங்கள். திகிரி கணக்கில் 13 திகிரி.20 கலைகள். = 13.33 ஒரு பாதத்திற்கு 13.20/4 = 3.20 திகிரி ஒரு பாதத்திற்கு. 13.33/4 = 3.33 ஒரு பாதத்திற்கு. ஒரு பாதம் = 2 படிகள். ஒரு படி = 3.33/2 = 1.6…
விண்ணியல் கணக்குகள்
நிலா 12 மாதத்தில் 13 வட்டம் அடித்து விடுகிறது.
நிலா 13 திகிரிகள் நகர்ந்தால் ஒரு திதி. இதுதான் அனைத்திற்கும் அடிப்படை அதுதான் திருக்குறளில் 13 இயல்பு களாக 13 இயல்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
ரத சப்தமி என்று ஒன்று உள்ளதா?
ரத சப்தமி என்று ஒன்று உள்ளதா இருந்தால் அதற்கும் விஞ்ஞானத்திற்கு என்ன சம்பந்தம் என்று தெரிய விரும்புகிறேன்
வாரம் என்பது ஏழு சக்கரங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.
வாரத்திற்கான அர்த்தம் தெளிவு பெற்றேன் ஐயா. இதில் ஞாயிறு தான் வாரத்தின் முதல் நாள் என்று கூறுகிறார்க்ள் அதன் விளக்கம் தேவை ஐயா. வாரம் என்பது ஏழு சக்கரங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. இதில் ஞாயிறு என்பது Colour less.
எப்படி நிலாவின் ஓட்டத்தால் ஒரு வருடத்திற்கு 354 நாட்களோ?
எப்படி நிலாவின் ஓட்டத்தால் ஒரு வருடத்திற்கு 354 நாட்களோ? அப்படி பூமியின் ஓட்டத்தால் ஒரு வருடத்திற்கு 360 நாட்கள் தான். ஆனால் சூரியனின் எதிர்புற நகர்வினால் சூரிய ஓட்டத்தால் ஒரு வருடத்திற்கு இப்பொழுது 365.25 நாட்கள்.
சிவவாக்கியம் பாடல் 239 – சட்டையிட்டு மணி
239. சட்டையிட்டு மணி துலக்கும், சாத்திர சழக்கரே… பொத்தகத்தை மெத்த வைத்து வேதம் ஓதும் பொய்யரே….. நிட்டை ஏது ஞானம் ஏது? நீர் இருந்த அக்சரம்…. பட்டை ஏது? சொல்லிலே பாதகக் கபடரே….
சிவவாக்கியம் பாடல் 238 – சக்தி நீ!
238. சகதி நீ! தயவு நீ! தயங்கு சங்கின் ஓசை நீ ! சித்தி நீ! சிவமும் நீ! சிவாயமாம் எழுத்து நீ! முக்கி நீ! முதலும் நீ! மூவரான தேவர் நீ ! அத்திறமும் உம்முளே! அறிந்துணர்ந்து கொள்ளுமே!.
சிவவாக்கியம் பாடல் 237 – பிடித்த தண்டும்
237. பிடித்த தண்டும் உம்மதோ? பிரம்மமான பித்தர்காள். தடித்த கோலம் அத்தை விட்டு , சாதி பேதம் கொண்டீரோ? வடித்திருந்த ஓர் சிவத்தை வாய்மை கூற வல்லீரேல், திடுக்கமுற்ற ஈசனை சென்று கூடலாகுமோ?
சிவவாக்கியம் பாடல் 235 – அன்னை கர்ப்ப
235. அன்னை கர்ப்ப அறை அதற்குள் அங்கியின் பிரகாசமாய், அந்த அறைக்குள் வந்திருந்து , அரிய விந்து ரூபமாய், தன்னை ஒத்து நின்ற போது தடையறுத்து வெளியதாய் . தங்கு எனப் பெருமை தந்து தலைவனாய் வளர்ந்ததே!
சிவவாக்கியம் பாடல் 234 – மருள் புகுந்த
234. மருள் புகுந்த சிந்தையால், மயங்குகின்ற மாந்தரே, உருக் கொடுத்த மந்திரம் கொண்டு நீந்த வல்லீரேல், குரு கொடுத்த தொண்டரும், குகனொடு இந்த பிள்ளையும், பருத்தி பட்ட பண்ணிரண்டு பாடுதான் படுவரே!