Sidhariyal
வலைப்பதிவு
ஏப்ரல் – 14 -ல் சித்திரைப் புத்தாண்டு கொண்டாட காரணம் என்ன?

ஏப்ரல் – 14 -ல் சித்திரைப் புத்தாண்டு கொண்டாட காரணம் என்ன?. அனைவரும் சொல்லும் ஒரே காரணம்- ஏப்ரல் – 14 – ல் சூரியன் மீன ராசியில் இருந்து மேச ராசிக்கு வருவதால் அன்று சித்திரைப் புத்தாண்டு கொண்டாடுகிறோம். ஏப்ரல் – 14-ல் சித்திரை…

தமிழர் விண்ணியலும் வாழ்வியலும் ஒரு பாகை நகர 60 வருடத்தில் இருந்து 72 வருடமாக எத்தனை வருடங்கள் ஆகுமென்று உங்களுக்கு உண்மையிலேயே தெரியுமா?
AIML Astrology @தமிழர் விண்ணியலும் வாழ்வியலும் ஒரு பாகை நகர 60 வருடத்தில் இருந்து 72 வருடமாக எத்தனை வருடங்கள் ஆகுமென்று உங்களுக்கு உண்மையிலேயே தெரியுமா? ஒரு அரைகுறை புரிதலை முட்டு கொடுக்க எவ்வளவு அரைகுறை தகவல்கள் தருக…
திருப்பூரில் உள்ள குண்டடம் வடுக நாத பைரவர் கோவிலில்.
குழந்தை தாயின் வயிற்றில் இருக்கும் பொழுது. ஒவ்வொரு மாதத்திலும் எந்தெந்த விதமாக இருக்கும் என்பதை பல ஆண்டுகளுக்கு முன்பே கல்லில் சிற்பங்களாக வடித்து வைத்துள்ளார்கள். மேலும் கருமுட்டையில் விந்தணு நுழைவதைப் போல ஒரு சிற்பமும் உள்ளது. அ…
சித்ரா பெளர்ணமி சித்திரை நட்சத்திரத்தில் தானே வர வேண்டும் , நமது காலண்டரில் ஏன் உத்திரத்தில் வருகிறது?

மேச ராசியில் காலப்புருசன் (சூரியன்) இருந்த வரைக்கும் சித்திரை நட்சத்திரத்தில் தான் சித்திராப் பௌர்ணமி வந்தது. இப்பொழுது காலபுருசன் (சூரியன்) நகர்ந்து 30 திகிரியை கடந்து மீன ராசிக்குள் வந்து விட்டதால் இனிமேல் பெளர்ணமிகள் நட்சத்திரங்கள…

அயனாம்சம் என்றால் என்ன?

அயனாம்சம் என்றால் என்ன? அயனம் என்றால்?

சாயனம் / நிராயனம் என்றால் என்ன?

சாயனம் என்றால் என்ன? நிராயனம் என்றால் என்ன?

சிவவாக்கியம் பாடல் 164 – சதுரம் நாலு

164. சதுரம் நாலு மறையும் இட்டு, தான தங்கி மூன்றுமே!.. எதிரான வாயுவாறு என்னும் வட்ட மேவியே. உதிரந்தான் மறைகள் எட்டும் என்னும் என் சிரசின் மேல்| கதிரதான காயத்தில் கலந்தெழுந்த நாதமே!

சிவவாக்கியம் பாடல் 163 – ஓடி ஓடி

163. ஓடி ஓடி பாவிழைத்து உள்ளங்கால் வெளுத்ததும், பாவியான பூனை வந்து பாவிலே குதித்ததும், பணிக்கன் வந்து பார்த்ததும், பாரமில்லை என்றதும், இழையறுந்து போனதும், என்ன மாயம் ஈசனே ?.

அங்கோர்வாட் கோயில்.
அங்கோர்வாட் கோயில்.
திருப் போரூர் முருகன் கோயில்.
திருப் போரூர் முருகன் கோயில்.
சித்திரை 1க்கு காட்டு மல்லி பூத்திருக்கு
மாமா “சித்திரை 1க்கு காட்டு மல்லி பூத்திருக்கு” என வாசலில் இருந்து மனைவி அழைக்க, சென்று பார்த்த போது நல்ல மணத்துடன் செடியில் பூத்திருந்தது. நன்றி செலுத்த வேம்பு பூ, பூவரசம்பூ, பொரிசம் பூ, அரளிப்பூ, மற்றும் கனிகள் ஆகியனவற்றுடன் க…
நிழல் குறிப்பது, பூமி 23.5 திகிரி சாயவில்லை , என்று புரிந்து கொள்வதற்காக.
நிழல் குறிப்பது, பூமி 23.5 திகிரி சாயவில்லை , என்று புரிந்து கொள்வதற்காக.