Sidhariyal
வலைப்பதிவு
கங்கை கொண்ட சோழபுரம். 20/3/2023.
கங்கை கொண்ட சோழபுரம், சம நாள் பார்ப்பதற்காகவே கட்டப்பட்டு இருக்கிறது. இன்று மாலை கோபுர கலசத்தில் சூரியன் இறங்காது. கோபுரத்திற்கு தெற்காக 10 திகிரியில் இறங்கும். நிழல் இல்லா நாள் அன்று சரியாக கோபுரத்தில் சூரியன் இறங்கும்படி கட்டி இர…
தஞ்சாவூர் கோபுர நிழல்.
தஞ்சாவூர் கோபுர நிழல். தஞ்சாவூரில் கோபுர நிழல் கீழே விழுகாது, என்று பொய் பரப்பப்பட்டுள்ளது. நிழலுக்காகவே கட்டப்பட்ட கோபுரம். தஞ்சாவூர் பெரிய கோயில் வடகிழக்காச கட்டப்பட்டு உள்ளது. நேர்கிழக்கில் கட்டப்படவில்லை. சூரியன் தெற்கில் எழுத்…
குச்சி நட்டு சம நாள்
7/மார்ச்/2023 – இன்று பௌர்ணமி . குச்சி நட்டு சம நாள் நிழலில் இருந்து , குச்சியை பார்த்தால் , இன்று நிலவு , குச்சிக்கு வடக்கில் 7 திகிரியில் உதிக்கும். காலை சூரிய உதயம் குச்சிக்கு தெற்கே 4 திகிரியில் உதிக்கும். இது இந்த வருட , பங்…
நெல் தேக்கி வைக்கும் முறை

*இதுதான் நமது முந்தைய பாரம்பரிய நெல் தேக்கி வைக்கும் முறை.இப்படி வைக்கும் போது இது எத்தனை வருடமானாலும் சுமார் மூன்று நான்கு ஐந்து வருடம் வரை ஒன்றும் செய்யாது முளைக்காது.* *இதனை வெளியில் எடுத்து லேசாக காயவைத்து திரும்பவும் …

சிவவாக்கியம் பாடல் 162 – கருத்தரிக்கும் முன்னெலாம்
162. கருத்தரிக்கும் முன்னெலாம், காயம் நின்ற தேயுவில். உருத்தரிக்கும் முன்னெலாம், உயிர்ப்பு நின்றது அப்புவில். அருள்தரிக்கும் முன்னெலாம் ஆசை நின்ற வாயுவில் திருக்கருத்துக் கொண்டத சிவாயம் என்று கூறுமே !.
சிவவாக்கியம் பாடல் 161 – கருத்தரிக்கும் முன்னெலாம்
161. கருத்தரிக்கும் முன்னெலாம், காயம் நின்றது எவ்விடம்.? உருத்தரிக்கும் முன்னெலாம், உயிர்ப்பு நின்றது எவ்விடம்.? அருள்தரிக்கும் முன்னெலாம் ஆசை நின்றது எவ்விடம்? திருக்கருத்துக் கொண்டதோ? சிவாயம் என்று கூறுவீர்.
இயற்கை தனது இயல்பில் எளிமையாக விளக்கிவிடுகிறது
நாம் என்னதான் விண்ணியல் கணக்குகள் மூலம் விளங்கிகொண்டாலும், இயற்கை தனது இயல்பில் எளிமையாக விளக்கிவிடுகிறது
சிவவாக்கியம் பாடல் 160 – நெற்றியில் இயங்குகின்ற

160. நெற்றியில் இயங்குகின்ற நீளமாம் விளக்கினை, உய்த்துணர்ந்து பாரடா, உள்ளிருந்த சோதியை, பக்தியில் தொடர்ந்தவர், பரமபதம் அதானவர், அத்தலத்தில் இருந்த பேர்கள், அவர் எனக்கு நாதனே !

சிவவாக்கியம் பாடல் 159 – நீரையள்ளி நீரில்விட்டு

159. நீரையள்ளி நீரில்விட்டு நீநினைத்த காரியம் ஆரையுன்னி நீரெலா மவத்திலே யிறைக்கிறீர் வேரையுன்னி வித்தையுன்னி வித்திலே முளைத்தெழுந்த சீரையுன்ன வல்லிரேல் சிவபதங்கள் சேரலாம்.

சிவவாக்கியம் பாடல் 158 – நெத்திபத்தி உழலுகின்ற

158. நெத்திபத்தி உழலுகின்ற நீலமா விளக்கினைப் பத்தியொத்தி நின்றுநின்று பற்றறுத்தது என்பலன் உற்றிருந்து பாரடா உள்ளொளிக்கு மேலொளி அத்தனார் அமர்ந்திடம் அறிந்தவன் அனாதியே.

சிவவாக்கியம் பாடல் 157 – பார்த்தது ஏது

157. பார்த்தது ஏது பார்த்திடில், பார்வை ஊடு அழிந்திடும். கூத்ததாய் இருப்பிரேல், குறிப்பில் அச் சிவம் அதாம். பார்த்த பார்த்த போதெலாம், பார்வையும் இகந்து நீர். பூத்த பூவும் காயுமாய் பொருந்துவீர், பிறப்பிலே.

வட செலவு தொடக்கம்

வட செலவு தொடக்கம் சனவரி 14 இல் இருந்து திசம்பர் 22 வடசெலவு தொடங்குகிறது என்பது உண்மை. இனி ஒவ்வொரு ஆண்டும் தனுசு சங்கராந்தி என்பதில் எந்த ஐயமும் இல்லை. பழய மாதக்கணக்குப்படி தனுசு ஒன்றில் தான் மார்கழி மாதப்பெயர் இருந்தது அதனால் மா…