Sidhariyal
வலைப்பதிவு
அனைவருக்கும் வணக்கம் 26/1/2021

எனக்கு மூன்று வருடங்களாக, வானைப் பார்த்து புரிந்த , 3600 வருடங்களுக்கு முன்னாள் நம் வின்னவனால் உருவாக்கப்பட்ட பஞ்சாங்க கணக்குகளை , உங்கள் அனைவருக்கும் எளிதாக புரிய வைத்து விடலாம் என்று தான், ஆரம்பித்தேன். நம் சித்தர்கள் வடித்த விண்ணியல் …

தின நகர்வுகளையும் வானில் ஒரே நாளில் இரவு 12 மணி நேரத்தில் பார்த்து விட முடியும்.

நாம் மாலை 7 மணிக்கு வானத்தைப் பார்த்தால் , 180 திகிரி கோணத்தில் , ஒரு கோள வடிவில் வானம் , தெரியும். அப்பொழுது, கிழக்கிலிருந்து , மேற்காக , 23.5 திகிரி வளைவான கோணத்தில் வளைந்து , நம்மால் 6 ராசிகளை , காண முடியும், அதே போல் ,…

திருநாவுக்கரசர் தேவாரம் ஆறாம் திருமுறை

மைப்படிந்த கண்ணாளும் தானும் கச்சி மயானத்தான் வார்சடையான் என்னின் அல்லால் ஒப்புடையனல்லன் ஒருவனல்லன் ஓரூரனல்லன் ஓர் உவமனில்லி அப்படியும் அந்நிறமும் அவ்வண்ணமும் அவனருளே கண்ணாகக் காணின் அல்லால் இப்படியன் இந்நிறத்தன் இவ்வண்ணத்தன் …

திருக்குறளின் இந்த கரு மைய பின் சுழற்சியைத்தான்

திருக்குறளின் இந்த கரு மைய பின் சுழற்சியைத்தான்

திருக்குறளின் 133 அதிகாரங்கள் என்பது 133 ஆண்டுகளுக்கு

திருக்குறளின் 133 அதிகாரங்கள் என்பது 133 ஆண்டுகளுக்கு ஒரு முறை வட துருவத்தின் தலை ஆட்டம் எனும் நிகழ்வு நடப்பதை குறிப்பது.

சுவாசம்
*சுவாசம்…**உண்ணாக்கு பின்னே ஓடினால் வாசி.. முன்னே ஓடினால் மூச்சு..!**உண்ணாக்கு பின்னே ஓடினால் பத்தாம் வாசல்..முன்னே ஓடினால் புறவாசல்..!**உண்ணாக்கு பின்னே ஓடினால் நற்கதி.. முன்னே ஓடினால் அதோகதி..!**உண்ணாக்கு பின்னே ஓடினால் சிவம்..…
ஒன்பது கோள்கள் தமிழ் பெயர்
ஒன்பது கோள்கள் தமிழ் பெயர்
பழந்தமிழரின் மழைமானி என்றால் என்ன ?

பழந்தமிழரின் மழைமானி என்றால் என்ன ?

வருச கணக்கில் நாம் நிலவு ஓட்டத்தை கணித்தால்

வருச கணக்கில் நாம் நிலவு ஓட்டத்தை கணித்தால்

சிவவாக்கியம் பாடல் 282 – ஈருளிய திங்களே

282. ஈருளிய திங்களே இயங்கிநின்ற தற்பரம். பேரொளிய திங்களே யாவரும் அறிகிலீர் . காரொழிய படலமும், கடந்துபோன தற்பரம். பேரொலிப் பெரும்பதமும், ஏகநாத பாதமே.

1008 கணக்கு

1008 கணக்கு

ராகுக்கும் தமிழ் எழுத்துகளுக்கும் உள்ள தொடர்பு.
ராகுக்கும் தமிழ் எழுத்துகளுக்கும் உள்ள தொடர்பு.