சிவவாக்கியம் பாடல் 281 – அம்பரத்துள் ஆடுகின்ற
281. அம்பரத்துள் ஆடுகின்ற அஞ்செழுத்து நீயலோ? சிம்புலாய் பறந்து நின்ற சிற்பரமும் நீயலோ? எம்பிரானும் எவ்வுயிர்க்கும், ஏக போகம் ஆதலால், எம்பிரானும், நானுமாய் இருந்ததே சிவாயமே!
திருக்குறளில் பொருட்பாலில் 70 அதிகாரங்கள்.
திருக்குறளில் பொருட்பாலில் 70 அதிகாரங்கள்.
சிவவாக்கியம் பாடல் 280 – பொருந்து நீரும்
280. பொருந்து நீரும் உம்முளே! புகுந்து நின்ற காரணம், எருதிரண்டு கன்றை ஈன்ற ஏகம் ஒன்றை ஓர்கிலீர். அருகிருந்து சாவுகின்ற யாவையும், அறிந்திலீர். குருவிருந்து உலாவுகின்ற கோலம் என்ன கோலமே!.
நிலச்சரிவில் உயிரிழந்த வயநாட்டு மக்கள் அனைவரின் ஆத்மாவும் சாந்தி அடையட்டும்…
நிலச்சரிவில் உயிரிழந்த வயநாட்டு மக்கள் அனைவரின் ஆத்மாவும் சாந்தி அடையட்டும்…
நிலா பயிற்சி மையத்தில் இன்றைய பாடம்.
சித்தர் இயல் வான் வழிகாட்டி.
சித்தர் இயல் வான் வழிகாட்டி.
365.25 நாட்கள் என்பது 370.370 திதி . அது ஒரு வருசம்.
1.111 என்பது 108 போல ஒரு Constant வருடத்தை ஆண்டாக மாற்ற
21/7 குரு பூர்ணிமா சென்னையில் .
இன்று குரு பூர்ணிமா சென்னையில் .
ஆடி 31
இதுவே தமிழின் மகத்துவம்.
ஆல், அரசு, வேம்பு, பலா, வாழை, மா, அத்தி, பூவரசம் (இன்னும் பல) போன்ற மரங்களின் இலைகளுக்கு பெயர் மட்டுமே “இலை” என்று பெயர்.
சிவவாக்கியம் பாடல் 279 – நின்றதன்று, இருந்ததன்று
279. நின்றதன்று, இருந்ததன்று, நேரிதன்று, கூறிதன்று, பந்தமன்று, வீடுமன்று, பாவங்கள் அற்றது. கந்தமன்று, கேள்வி அன்று, கேடிலாத வானிலே, அந்தமின்றி நின்ற தொன்றை , எங்ஙனே உரைப்பது.
(July – 7) கர்ப்போட்டத்தின் கடைசி நாள்
இன்று ஆடி – 17 (July – 7) கர்ப்போட்டத்தின் கடைசி நாள். எங்கள் ஆழியார் பகுதியில் காலை 5 மணியிலிருந்து சாரல் ஆரம்பித்தது காலை 9 மணி வரை தொடரந்து தூறலாக மாறி மழையாக பெய்து கொண்டுள்ளது.