தமிழ் மொழியில் எண்ணிலடங்கா இரட்டைக்கிளவிகள் உள்ளன.
தமிழ் மொழியில் எண்ணிலடங்கா இரட்டைக்கிளவிகள் உள்ளன. கத கத – கதகதப்பு, சூடு, கடகட – விரைவாக, ஒலிக்குறிப்பு கரகர – காய்ந்து இருத்தல் கம கம – மணம் வீசுதல் கண கண – உடம்புச் சூடு கசகச – வியர்த்தல் கலகல – சிரிப்பு கதகத …
சிவவாக்கியம் பாடல் 220 – ஆதியான அஞ்சிலும்
220. ஆதியான அஞ்சிலும், அனாதியான நாலிலும் – சோதியான மூன்றிலும் சொரூபமற்ற இரண்டிலும்- மீதியான தொன்றிலே நிறைந்து நின்ற வச்த்துவை ஆதியானதொன்றுமே அற்றதஞ்செழுத்துமே.
இன்றைய பாடம் – உறவுகள் ராசிகள்.
சிவவாக்கியம் பாடல் 219 – ஒள எழுத்தில்
219. ஒள எழுத்தில் உவ்வு வந்து அகாரமும் சனித்ததோ? உவ்வெழுத்தும் மவ்வெழுத்தும் ஒன்றை ஒன்றி நின்றதோ? செவ்வை ஒத்து நின்றலோ , சிவ பதங்கள் சேரினும். சிவ்வை ஒத்த ஞானிகாள் விரித்துரைக்க வேணுமே?
சிவவாக்கியம் பாடல் 218 – அகார காரணத்திலே
218. அகார காரணத்திலே அனேகனேக ரூபமாய், உகார காரணத்திலே உருத்தரித்து நின்றனன். மகார காரணத்திலே மயங்குகின்ற வையகம். சிகார காரணத்திலே தெளிந்ததே சிவாயமே!.
சிவவாக்கியம் பாடல் 217 – வெந்த நீறு
217, வெந்த நீறு மெய்க்கணிந்து வேடமும் தரிக்கிறீர் . சிந்தையுள் நினைந்துமே தினம் செபிக்கும் மந்திரம். முந்து மந்திரத்திலோ? மூலமந்திரத்திலோ? எந்த மந்திரத்திலோ ? ஈசன் வந்து இயங்குமே!
சிவவாக்கியம் பாடல் 216 – அரியுமாகி அயனுமாகி
216. அரியுமாகி அயனுமாகி அண்டமெங்கும் ஒன்றதாய் சிறியதாகி உலகு தன்னில் நின்ற பாதம் ஒன்றலோ… விரிவதென்று வேறு செய்து வேடமிட்ட மூடரே! அறிவினோடு பாரும் இங்கு, அங்கும் இங்கும்ஒன்றதே!
சிவவாக்கியம் பாடல் 215 – எங்கும் உள்ள ஈசனார்
215. எங்கும் உள்ள ஈசனார் எம்முடல் புகுந்த பின் பங்கு கூறு பேசுவார் பாடு சென்று அனுகிலார். எங்கள் தெய்வம் உங்கள் தெய்வம் என்றிரண்டு பேதமோ?. உங்கள் பேதம் அன்றியே உண்மை இரண்டும் இல்லையே!….
சிவவாக்கியம் பாடல் 214 – உருத்தரிப்பதற்கு முன்
214, உருத்தரிப்பதற்கு முன் உயிர் புகுந்த நாதமும் . கருத்தரிப்பதற்கு முன் காயம் என்ன? சுரோணிதம். அருள் தரிப்பதற்கு முன் அறிவு மூலாதாரமாம். குருத்தறிந்து கொள்ளுவீர் குணம் கெடும் குருக்களே!
சிவவாக்கியம் பாடல் 213 – சுழித்தவோர் எழுத்தையும்
213. சுழித்தவோர் எழுத்தையும் சொண்முகத்து இருத்தியே துன்ப இன்பமுங் கடந்து சொல்லு மூல நாடிகள் அழுத்தமான அக்கரம் அங்கியுள் எழுப்பியே!. ஆறுபங்கையம் கலந்து அப்புறத் தலத்துளே.
காலை 5:30 மணிக்கு என்று திருவாதிரை நல் சித்திரம் வானில் எழுகிறதோ அன்று சித்திரை
காலை 5:30 மணிக்கு என்று திருவாதிரை நல் சித்திரம் வானில் எழுகிறதோ அன்று சித்திரை ஆக குமரிக்கண்டம் மூழ்கிய போது நம்மை காவடியுடன் நடந்தே அழைத்து வந்த முருகன் உருவாக்கிய ஆதி ஓரையில் இருந்த திருவாதிரை விண்மீனை ஆரம்பப் புள்ளியாக க…
நம் கோயில்களில் உள்ள கொடி மரங்களைக் புரிந்து கொண்டாலே நம் முன்னோர்களின் வியக்க வைக்கும் அறிவைத் உணர்ந்த கொள்ள முடியும்.
இதுவரை நாம் பார்த்த அனைத்து புத்தகங்களிலும் உள்ள தரவுகள் அடுத்த புத்தகத்தை மேற்கோள்கள் காட்டியே இருக்கும். ஆனால் யாரும் வானத்தைப் பார்த்து அதைப் புரிந்து கொண்டு எழுதிய மாதிரி தெரிய வில்லை.