Sidhariyal
வலைப்பதிவு
சிவவாக்கியம் பாடல் 271 – ஏழுபார் எழு

271.ஏழுபார் எழு கடல் இடங்கள் எட்டு வெற்புடன், சூழுவான் கிரி கடந்து சொல்லு மேல் உலகமும் ஆழி மால் விசும்பு கொள் பிரமாண்டரண்ட அவ் அண்டமும் ஊழியான ஒளிக்குளே உதித்துடன் ஒடுக்குமே!

சிவவாக்கியம் பாடல் 271 – ஆவதும் பரத்துளே

271 ஆவதும் பரத்துளே, அழிவதும் பரத்துளே, போவதும் பரத்துளே. புகுவதும் பரத்துளே, தேவரும் பரத்துளே , திசைகளும் பரத்துளே, யாவரும் பரத்துளே, யானும் அப் பரத்துளே.

சிவவாக்கியம் பாடல் 270 – ஆடுகின்ற அண்டர்கூடும்

270. ஆடுகின்ற அண்டர்கூடும் அப்புறம், அது இப்புறம், தேடு நாலு வேதமும், தேவரான மூவரும், நீடுவாழி பூதமும் ,நின்றதோர் நிலைகளும், ஆடுவாளின் ஒலியலாது அனைத்துமில்லை இல்லையே.

முன்னோர்கள் வகுத்த 40 வகை மழைகள் அறிவீர்களா???

#மழைகளின்வகைகள் 1. ஊசித் தூற்றல் 2. சார மழை (ஊதல் காற்றோடு கலந்து பெய்யும் நுண்ணிய மழை) 3. சாரல் 4. தூறல் 5. பூந்தூறல் 6. பொசும்பல் 7. எறிதூறல் (பொடிக் கற்களால் மேலே எறி…

ஆழியார் தோட்டத்தில் கர்ப்போட்டம் மழை

ஆழியார் தோட்டத்தில் கர்ப்போட்டம் மழை

நம் முன்னோர்கள்

நம் முன்னோர்கள் ஆதிக்காலத்தில் மண்பாண்டத்தில் சமைத்தார்கள். கொஞ்சம் வசதி வாய்ப்போடு இருந்தவர்கள் வெண்கலம், பித்தளையில் சமைத்தார்கள். கொஞ்ச காலத்திற்கு பிறகு மண்பாண்டத்தில் சமைத்தவர்கள், நாகரிகம் என்ற பெயரில் உடல் நலத்திற்கு கேடான அலுமினிய பாத்த…

6 நட்சத்திரங்கள் ஏன் ஒரே மாதிரியான உச்சரிப்பில் இருக்கிறது

பூரம், உத்திரம் – பூராடம் , உத்திராடம் – பூரட்டாதி, உத்திரட்டாதி எனும் 6 நட்சத்திரங்கள் ஏன் ஒரே மாதிரியான உச்சரிப்பில் இருக்கிறது என நான் பல முறை யோசித்ததுண்டு.

பூரம் உத்திரம் 12600 வருடத்திற்கு முன்பு கன்னி ராசியில் இருந்திருக்க வேண்டும்.அதற்கு இணையாக பூரட்டாதி உத்திரட்டாதி சரியாக 180° வருகிறது தற்போது.

பூரம் உத்திரம் 12600 வருடத்திற்கு முன்பு கன்னி ராசியில் இருந்திருக்க வேண்டும்.அதற்கு இணையாக பூரட்டாதி உத்திரட்டாதி சரியாக 180° வருகிறது தற்போது. ஆனால் பூராடம் உத்திராடம் தனுசு ராசியில் உள்ளது அந்த ராசியை சூரியன் இனி வரும் கால…

8/5 மழை

ஈரோடு மாவட்டத்தில் நள்ளிரவு 12.15 மணி முதல் மழை/ தூறல்/காற்று இருந்ததாக வந்த வானிலை தகவல்கள் ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டம் காஞ்சி கோவில் கவுண்டம்பாளையம் நல்லிரவு 12:30 மணியிலிருந்து நல்ல மழை 30 நிமிடம் கோபிச்செட்டிப்பா…

செங்குத்துக் கதிர்நாள்
செங்குத்துக் கதிர்நாள்
குரு பெயர்ச்சி May – 26. ஆனி – 6 ஞாயிற்று கிழமை.

குரு பெயர்ச்சி மேசத்திலிருந்து ரிதபத்திற்கு. May – 26 காலை – 4 மணி 50 நிமிடத்திற்கு. ஆனி – 6. ஞாயிற்றுக்கிழமை. குரு பெயர்ச்சி May – 26. ஆனி – 6 ஞாயிற்று கிழமை.

சிவவாக்கியம் பாடல் 269 – வயலிலே முளைத்த

269. வயலிலே முளைத்த செந் நெல் கலையதான வாரு போல், உலகினோரும் வன்மை கூறி உய்யுமாற தெங்கனே! விறகிலே முளைத்தெழுந்த மெய் அலாது பொய்யதாய் , நரகிலே பிறந்து இருந்து நாடு பட்ட பாடதே!..